TNPSC/TET PAPER I & II : தமிழ் மிக முக்கிய பாடக் குறிப்புகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

TNPSC/TET PAPER I & II : தமிழ் மிக முக்கிய பாடக் குறிப்புகள்

ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938

* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18

* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்

* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் பிரம்மன்

* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்

* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.

* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை

* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்

* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்

* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6

* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை

* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்

* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்

* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல

* காராளர் என்பவர் - உழவர்

* ஆழி என்பதன் பொருள் - மோதிரம்

* வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்

* கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்

* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்

* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்

* விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு

* விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது

* பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி

* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு

* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

* தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - ககல்கி

* தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்

* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

* தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்

* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்

* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்

* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்

* மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி

* மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை

* மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

* கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை

* மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்

* திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை

* தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை

* தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்

* திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்

* குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்

* குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16

* நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்

* மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்

* வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்

* வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி

* தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

* தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.

* தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்

* வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்

* நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

* ரசிகமணி - டி.கே.சி

* தத்துவ போதகர் - இராபார்ட் - டி - நொபிலி

* தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா

* தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி - சுஜாதா

* தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி

* மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

* இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி

* வேதரத்தினம் பிள்ளை - சர்தார்

* கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை

* தசாவதானி - செய்குத் தம்பியார்

* செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி

* மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்

* பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி

* தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் - அறிஞர் அண்ணா

* தமிழ்நாட்டின் மாப்பஸான் - புதுமைப்பித்தன்

* தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்

* உவமைக் கவிஞர் - சுரதா

* கவிக்கோ - அப்துல் ரகுமான்

* உரையாசிரியர் - இளம் பூரணார்

* கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை

* குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா

* தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்

* குறிஞ்சி மோமான் - கபிலர்

* கவிச்சக்கரவர்த்தி - கம்பன்

* ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு

* ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்

* முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்

* திருக்குறளார் - வி.முனிசாமி

* இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்

* 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை

* பேயார் - காரைக்கால் அம்மையார்

* பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்

* சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.


* மூதறிஞர் - இராஜாஜி

* சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை

* காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

* கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை

* மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

* சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்

* சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்

* புதுக்கவிதை தந்தை - பாரதியார்

* சோமசுந்தர பாரதியார் - நாவலர்

* ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

* தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்

* சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்

* சீவகசிந்தாமணி - மணநூல்

* கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்

* அகநானூறு - நெடுந்தொகை

* பழமொழி - முதுமொழி

* பெரிய புராணம் - திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்

* இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்

* பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு

* கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை

* புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்

* பெரும்பாணாற்றுப்படை - பாணாறு

* மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை

* முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை

* குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு

* வெற்றிவேற்கை - நறுத்தொகை

* மூதுரை - வாக்குண்டாம்

* பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்

* சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்

* மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்

* நீலகேசி – நீலகேசித்தெருட்டு

தமிழ் வினாக்கள்

* கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18

* சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை

* ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.

* மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.

* நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.

* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை

* புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்

* கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்

* வைக்கம் வீரர் -பெரியார்

* யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.

* ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்

* புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு

* நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்

* கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி

* தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்

* உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்

* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்

* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி

* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

* "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்

* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

* ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு

* வசை என்ற சொல்லின் பொருள் - பழி

* வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்

* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி

* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்

* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்

* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்

* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்

* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை

* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை

* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்

* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்

* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா

* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

* குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு

* குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்

* குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)

* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை

* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்

* தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)

* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க

* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.

* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்

* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்

* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்

* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக

* மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்

* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்

* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் - அசோகவனம்
Http://www.studentmalar.blogspot.com

* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை

* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை

* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்

* "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)

* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்

* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்

* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து

* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்

* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி

* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்

* "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி

* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு

* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி

* "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

* குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்

* பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

* திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்

* சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்

* அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்

* செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்

* சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது

* காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை

* ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது

* இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது

* புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்

* அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்

* முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

* மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை

* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா

* "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்

* "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி

* "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்

* திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

* பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்

* கருடாம்சம் - பெரியாழ்வார்

* சுதர்சனம் - திருமழிசை

* களங்கம் - திருமங்கையாழ்வார்

* காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
Http://www.asiriyarmalar.com

* நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து

* அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்

* காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி

* அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்

* சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

* பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு

* களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

* களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

* களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

* பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்

* பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி

* பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.

* மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை

* முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.

* தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை

* உலா நூல்களுள் மிகப் பழமையைனது - திருக்கைலாய ஞான உலா

* தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

* கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்

* ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

* திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

* கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்

* தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி

* கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்

* சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்

* வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்

* தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்

* "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்

* "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை

* "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.

* "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.

* திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்

* தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ


1."ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று பாடியவர்.......
திருமூலர் 

2. தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் மரம்....
கல்லால மரம் 

3. சூரியவழிபாட்டுக்கு உகந்த மலர்...
செந்தாமரை 

4. "பாலூட்டும் தாயினும் அன்பு மிக்க சிவன்' என்று பாடியவர்.....
மாணிக்கவாசகர் 

5. சுந்தரரோடு கயிலாயம் சென்ற அடியார்...
சேரமான் பெருமாள் நாயனார் 

6. .......வேரில் விநாயகர் சிலை செய்து வழிபடுவர்.
வெள்ளெருக்கு 

7. கந்தபுராண ஆசிரியர் கச்சியப்பருக்கு அருள் செய்த முருகன் எங்கிருக்கிறார்?
காஞ்சி குமரக்கோட்டம் 

8. விஷ்ணுவின் கையில் உள்ள வில்லின் பெயர்....
சார்ங்கம் 

9. ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார் 

10. மீனாட்சியம்மன் மீது பஞ்சரத்னம் பாடியவர்...
ஆதிசங்கரர்

11 புராணரத்தினம் என்று போற்றப்படுவது...
பாகவதம் 

12. திருமால் .....நிலத்திற்குரிய கடவுள்.
முல்லை 

13. ஆலமர் செல்வன் என்று போற்றப்படுபவர்....
தட்சிணாமூர்த்தி 

14. இளைய பெருமாள் என்று யாரைக் குறிப்பிடுவர்?
லட்சுமணன் 

15. இளைய ஆழ்வார் என்று போற்றப்படுபவர்....
ராமானுஜர் 

16. அரியர்த்தர் என்று குறிப்பிடப்படுபவர்...
சங்கரநாராயணர் 

17. திருமால் துயில் நீங்க பள்ளியெழுச்சி பாடியவர்...
தொண்டரடிப்பொடியாழ்வார் 

18. அர்ஜுனனுக்கு கொடியால் உண்டான பெயர்.....
கபித்வஜன்(அனுமன்கொடி கொண்டவன்) 

19. முகூர்த்தம் என்பதன் கால அளவு...
90 நிமிடம் 

20. பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்த மந்திரம்.....
விஷ்ணு சகஸ்ரநாமம். 

2 1. விநாயகர் என்பதன் பொருள்......
உயர்ந்த தலைவர் 

22. அருணகிரிநாதருக்கு நடனக்காட்சி அளித்த முருகன்...
வயலூர்முருகன் 

23. இசைஞானியார் என்ற பெண் நாயன்மாரின் மகன்....
சுந்தரர் 

24. இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார் 

25. நவநிதிகளுக்கும் அதிபதியாகத் திகழ்பவர்...
லட்சுமி குபேரர் 

26. கங்கையின் பெருமை குறித்து ஆதிசங்கரர் எழுதிய நூல்....
கங்காஷ்டகம் 

27. சூரியனுக்குரிய மூன்று நட்சத்திரங்கள்....
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் 

28. உடுப்பி கிருஷ்ணரை ஆராதித்த அருளாளர்....
மத்வாச்சாரியார் 

29. சூரியவம்ச மன்னர்களில் சத்தியத்திற்காகவே வாழ்ந்தவன்...
அரிச்சந்திரன் 

30. ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)




அலகு 9.  நாவல் பற்றிய செய்திகள்.
 1.🌹.வேதநாயகம் பிள்ளை.1827-1889.
தமிழில் தோன்றிய முதல் நாவல் எது?
Ans.🌹.  பிரதாப முதலியார் சரித்திரம்.

2.🌹.நீதிநூல், பெண்மதி மாலை, சுகுண சுந்தரி, திருவருள் மாலை,  சத்திய வேதக் கீர்த்தனை போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
🌹. வேதநாயகம் பிள்ளை.

H. A.  கிருஷ்ணபிள்ளை.
1827-1900.
3. கிறிஸ்துவக்  கம்பர் என அழைக்கப்படுபவர்?
🌹.  எச் ஏ கிருஷ்ணப்பிள்ளை.

4.  தமிழ் பன்னியன் என அழைக்கப்படுபவர் யார்?
🌹. எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை.

5. இரட்சணிய  மனோகரம் ------- அழைக்கப்படுகிறது?
🌹.  கிருத்துவர்களின் தேவாரம்.

6.  கடவுள் என் இருதயத்தைத்  திறந்தார் அவரைத் துதிக்க நான் என் வாயைத்  திறந்தேன் என்ற பாடல் வரிகளுக்கு உரியவர்?
🌹. எச் ஏ கிருஷ்ணபிள்ளை.

7.  இலக்கணச் சூடாமணி என்ற  உரைநடை நூலை எழுதியவர் யார்?
🌹. எச். ஏ கிருஷ்ண பிள்ளை.

8 ஜான் பன்னியன் என்ற நூலின் மொழிபெயர்ப்பு நூல் -----------
🌹.  இரட்சணிய யாத்திரிகம்.

9. ஞான தச்சன் நாடகம், ஞான ஏற்றப்பட்டு, ஞான கும்மி போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
🌹.  வேதநாயக சாஸ்திரியார்.

10. கிறிஸ்துவைத் தவிர வேறு தெய்வத்தைப் பாடேன் என்று கூறியவர்?
🌹.  வேதநாயக சாஸ்திரியார்.

11.  இயேசுநாதர் பிள்ளைத்தமிழ்,நரசை கலம்பகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
🌹.  சாமிநாத பிள்ளை.

12.  சிற்றம்பல கோவை, தஞ்சை வாணன் கோவை, திவாகர சூடாமணி என்ற நூலின் ஆசிரியர் யார்?
🌹.  நயனப்ப முதலியார்.

13.  முதலில் தோன்றிய இசை நூல் எது? அதன் ஆசிரியர் யார்?
🌹.  கருணாமிர்த சாகரம்.& ஆபிரகாம் பண்டிதர்.

14.8000 ஆண்டுக்கு முந்திய தமிழிசை என்று கூறும் நூல்?
🌹. கருணாமிர்த சாகரம்.

15.103 பண்கள் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராகங்கள் இருக்கும் நூல் எது?
🌹.  கருணாமிர்த சாகரம்.

 இராமலிங்க அடிகள்.1823-1874.
16.  சன்மார்க்க சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
🌹.1865.

17.  சத்திய தருமசாலை நிறுவப்பட்ட ஆண்டு?
🌹.1867.

18.  சத்தியஞான சாலை அமைக்கப்பட்ட ஆண்டு?
🌹.1872.

19.  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற தாரக மந்திரத்தை உடையவர் யார்?
🌹.  ராமலிங்க அடிகளார்.

20.  ராமலிங்க அடிகளாரின் கொள்கை எது?
🌹.  ஜீவகாருண்யம்.

21.  மனுமுறை கண்ட வாசகம்,திருவருட்பா போன்ற நூல்களை எழுதியவர் யார்?
🌹.  ராமலிங்க அடிகளார்.

22.  அருட்பா வுக்கு எதிராக மருட்பா என வழக்குத் தொடுத்தவர் யார்?
🌹.  ஆறுமுக நாவலர்.

23.  சிந்து கும்மி ஆகிய நாட்டுப்புற வடிவங்களை ஆண்ட முன்னோடியாகக் கருதப்படுபவர் யார்?
🌹.  ராமலிங்க அடிகளார்.

24.  பிள்ளைப் பெரு விண்ணப்பம்,சிறு விண்ணப்பம் பாடியவர் யார்?
🌹.  ராமலிங்க அடிகளார்.

 மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
1815-1876.
25.  நாளொன்றுக்கு 400 பாடல்களையும்புனையும் ஒப்பற்ற கவிஞர் யார்?
🌹. மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

26.  நவீன கம்பர், பிற்காலக் கம்பர், கலியுக கம்பர் என பாராட்டப்படுபவர் யார்?
🌹.  மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

27.  சேக்கிழார் பிள்ளைத்தமிழ்,இரட்டை மணிமாலை போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
🌹. மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

28.  திருப்புகழ் சுவாமிகள் என அழைக்கப்படுவர் யார்?
🌹.  தண்டபாணி சுவாமிகள்.

29.  அருணகிரி வரலாற்றை புராணமாக பாடியவர் யார்?
🌹 தண்டபாணி சுவாமிகள்.

30.  முருகதாச சுவாமிகள் என அழைக்கப்படுவர் யார்?
🌹.  தண்டபாணி சுவாமிகள்.

31.  திருவாமாத்தூர்ப் தலபுராணம் திருமயிலைக் கலம்பகம் பாடியவர் யார்?
🌹.  தண்டபாணி சுவாமிகள்.

 🌹.பரிதிமாற் கலைஞர்.1870--1903.
32. திராவிட சாஸ்திரி என அழைக்கப்படுவர் யார்?என அழைத்தவர் யார்?
🌹.  பரிதிமாற் கலைஞர்.
🌹.  சி, வை. தாமோதரம்பிள்ளை.

33.  ஞான போதினி என்ற இதழை நடத்தியவர் யார்?
🌹.  பரிதிமாற் கலைஞர்.

34.  கலாவதி, ரூபாவதி, மான விஜயம் போன்ற நாடகங்களை எழுதியவர் யார்?
🌹.  பரிதிமாற் கலைஞர்.

35.  உத்திரகோசமங்கை, மங்களேஸ்வரி பிள்ளைத் தமிழ் போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
🌹.  பரிதிமாற் கலைஞர்.

36. இலக்கண வினாவிடை  பஞ்சதந்திரக் கதை,  திருத்தணிகை மாலை போன்ற நூல்களைப் பதிப்பித்தவர் யார்?
🌹.  தாண்டவராய முதலியார்.

37. உபய கலாநிதிப் பெரும்புலவர் என்று பாராட்டப்படுபவர் யார்?
🌹 தொழுவூர் வேலாயுத முதலியார்.

38 வித்துவ சிகாமணி கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
🌹.  அட்டாவதானம் வீராசாமி செட்டியார்.

39.  பத்துப்பாட்டு நூல்களை ஆடி பிறழாது ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர் யார்?
🌹.  பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

40.  மாணாக்கர் ஆற்றுப்படை,பழையது விடு தூது, செருப்பு விடு தூது போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
🌹.  பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

41.  தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?
🌹 உ,வே.சாமிநாத ஐயர்.
🌹 1855---1942.

42. மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் யார்?
🌹.  உ.வே சாமிநாதையர்.

43. மகோ மகா பாத்தியா என்ற பட்டம் பெற்றவர் யார்?
🌹. உ. வே சாமிநாத ஐயர்.

Http://www.asiriyarmalar.com

44.  திராவிட வித்யா பூஷணம் என்ற பட்டம் பெற்றவர் யார்?
🌹.  உ வே சாமிநாத ஐயர்.

45. கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும் போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
🌹.  உ வே சாமிநாத ஐயர்.

46.  என் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் யார்?
🌹.  உ வே சாமிநாத ஐயர்.

47. தாசிணாத்ய கலாநிதி விருது பெற்றவர் யார்?
🌹.  உ.வே.சா.

48.  அபிநவ கதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
🌹.  செல்வகேசவராய முதலியார்.

49.  தெ.பொ.மீ. ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற மாணவர்கள் ஆசிரியர் யார்?
🌹.  செல்வகேசவராய முதலியார்.

50.  செந்தமிழ் இதழின் முதல் ஆசிரியர் யார்?
🌹. ரா. ராகவையங்கார்.

51.  மதுரை தமிழ்ச்சங்கம் தோன்றிய ஆண்டு எது?
🌹.1901.

52.  சேது நாடும் தமிழும், வஞ்சிமாநகர்,தமிழ் வரலாறு போன்ற நூல்களின் ஆசிரியர் யார்?
🌹.  இராகவையங்கார்.

53.  ராகவ ஐயங்காரின்  உரைநடைக்குச்  சான்றாகும் நூல்கள்?
🌹.  பட்டினப்பாலை   & பெரும்பாணாற்

 நூல்களும் ஒற்றுமைகளும்*
 
------------பூக்கள்---------------
1.உதிரி பூக்கள் - உலகநாதன்
2.புரட்சி பூக்கள் - புலமைப்பித்தன்
3.சுடு பூக்கள் - இரா.மீனாட்சி
4.புன்னகை பூக்கள் - பொன்னடியான்
5.கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா
6.சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா
7.காகித பூக்கள் - மு.கருணாநிதி

-----------விளக்கு-------------
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.கோபுர விளக்கு - தி.ஜானகிராமன்.
7.கை விளக்கு - ராஜாஜி.
8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்]

------------இரவு----------------
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ

------------வாசல்------------------
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா
4.சொர்க்க வாசல் - அண்ணா.

------------விஜயம்-----------------
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமலா விஜயம் - வ.வே.சு.ஐயர்

--------------காரி----------------
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.

------------முத்தம்--------------
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.
3.ஒரே முத்தம் - மு.கருணாநிதி

--------------பரிசு------------------
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்

--------------மலர்---------------
1.கறுப்பு மலர் - நா.காமராசன்
2.வாடா மலர் - மு.வ
3.பொன் மலர் - அகிலன்
4.குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

-------------பூ-----------------
1.சூரியகாந்தி - நா.காமராசன்
2.செண்பகப்பூ - சுஜாதா
3.செம்பருத்தி - தி.ஜானகிராமன்
4.கனகாம்பரம் - கு.பா.ரா.
5.செந்தாமரை - மு.வ

-----------கோல்--------------
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.பொ.சிவஞானம்.

-----------கோட்டம்-------------
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.

-------------கனி--------------
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்

---------இலக்கியம்-------------
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.

-----------மகன்------------
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.இளைய மகன் - சிற்பி
5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா
6.வண்டிக்காரன் மகன் - மு.கருணாநிதி
7.புலவர் மகன் - பூவண்ணண்
8.மகன் -ஜெயபிரகாசம்.

-----------வீடு--------------
1.மணல் வீடு - சி.சு செல்லப்பா
2.இருண்ட வீடு - பாரதிதாசன்
3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு - மு.மேத்தா
4.மாற்றப்படாத வீடு - தேவதேவன்.

----------இதயம்--------------
1.தமிழன் இதயம் - நாமக்கல் கவி
2.உளுத்த இதயம் - வை.மு.கோதைநாயகி.

* மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம் . .

Subscribe Here