ஏப்ரல் 2018 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை!

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை

அரசு வழக்கறிஞர்கள்: உயர் நீதிமன்றம் கண்டிப்பு! அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்யக் கூடாது எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான நடைமு

அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம்- சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து

6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்

கூட்டுறவு சங்க தேர்தல் ...அதிமுகவுக்கு அனுமதி: எதிர்க்கட்சிகளுக்கு போலீசார் பயங்கர தடியடி!

ிவகாசி பகுதியில் ஓவர்லோடு லாரிகளால் விபத்து அபாயம்_*

வேர்க்கடலை குழம்பு - செய்முறையும் மருத்துவ குணங்களும்

வெஜிடபுள் புலாவ் செய்முறையும் மருத்துவ குணங்களும் -நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

அரசியலில் இறங்கும் நித்யானந்தா நித்யானந்த சேனை யாருடன் கூட்டணி வைக்கப் போகிறதோ? தேசியமும் தெய்வீகமும் எங்களின் இரு கண்கள் என்ற வாசகங்களோடு திருவண்ணாமலை முழுதும் வலம்வரும், ‘நித்யானந்த சேனை’ இப்போது பரபரப்பாக பேசும்பொருளாக ஆகியிருக்கின்றன.

சர்ச்சை கருத்துக்கள்: முதல்வரை அழைத்த மோடி

ஆளுநர்-முதல்வர் இன்று சந்திப்பு!

தென்மாவட்டங்களில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனக்கு மறுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்

உதயமாகும் புதிய அரசியல் சூழல் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சந்திரசேகர ராவ் , மம்தா பானர்ஜி ஆகியோரின் இந்த முயற்சி உத்தரப் பிரதேச, பிகார் இடைத்தேர்தல்களில் பாஜகவும், காங்கிரசும் அடைந்த படுதோல்விகளுக்குப் பிறகு ஏற்பட்ட புதிய அரசியல் சூழலில் உருவெடுத்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது மட்டுமின்றி அந்தத் தொகுதிகளில் ஆறு சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு மூன்று சதவீதமாகக் குறைந்து அக்கட்சி டெபாசிட்டையும் இழந்தது. இது பாஜகவுக்கான மாற்று காங்கிரஸ் அல்ல என்பதான எண்ணத்தை மாநிலக் கட்சிகளிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றபோதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் ஏற்பட்டுவரும் சரிவின் காரணமாக அடுத்த பொதுத் தேர்தலில் அக்கட்சியால் ஆட்சியைப் பிடிக்

மனித நேய மருத்துவர் கஃபீல் கானி்ன் கடிதம்!

பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

இந்தியாவில் உட்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அகில இந்திய மாநாடும் இந்தியாவின் வளர்ச்சி பற்றிய கொள்கை முடிவுகளும்.............. காங்கிரஸ் கட்சியின் வர்க்கச் சார்பு பற்றிய நிலைப்பாடு சார்ந்த தொலைநோக்கு, தேர்தல் களத்தில் பாஜக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான உடனடிப் புரிதல் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை சிலர், கட்சிக்குள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் இருவரையும் திருப்திப்படுத்துகிற ஏற்பாடு என்று கொச்சைப்படுத்துகிறார்கள். தனியொரு தலைவரைச் சார்ந்து கட்டப்பட்ட கட்சிகளில் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம், அதற்கெல்லாம் விளக்கமளிக்காமல் நழுவலாம். ஆனால் கூட்டுத் தலைமை என்பதற்கான இலக்கணமாகவும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் அப்படியெல்லாம் அப்போதைக்கு அப்போதைய நிலைமைக்கான முடிவுகளை மட்டும் எடுக்க முடியாது

முன்னணி நகரங்களில் சொத்து விலை சரிவு! தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சொத்துக்களின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது.தொழில் நகரங்களான தூத்துக்குடி,மதுரை, சிவகாசி, காரைக்குடி,திருச்சி போன்றவை முதலீட்டு தொகை மைனஸில் செல்கின்றன. ரியல் எஸ்டேட் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன.

கொரியாவில் நடந்தது இந்தியா பாகிஸ்தான் உறவிலும் நடக்குமா?

கோடை வெயிலைச் சமாளிக்க இந்தப் பழங்களைச் சாப்பிடுங்கள் !

Subscribe Here