1500 கோடி ரூபாய் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் பாதியில் சென்ற வைகோ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

1500 கோடி ரூபாய் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் பாதியில் சென்ற வைகோ


பாலிமர் தொலைகாட்சி நேர்காணலின்போது,  பல வித கேள்விகளுக்கு தனக்கே உரித்தான பாணியில் பதில் கூறி வந்தார்.திமுக தேமுதிகவிடம் பேரம் பேசியதா ? என்ற கேள்விக்கு பதில் கூறினார்.ஆனால் உங்களுக்கு அதிமுக1500 கோடி ரூபாய் கொடுத்ததாக வாட்ஸ்அப்பில் தகவல் உலவுகிறதே என்று நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோபத்துடன் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here