ஆசிரியர்களின் விடிவெள்ளி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூடி பல முக்கிய அதிரடியான முடிவுகள் எடுத்துள்ளது.
15 அம்ச கோரிக்ககளை வலியுறுத்தி
04.11.2016 வட்டார ஆர்ப்பாட்டம்,
20.11.2016 ல் மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம்,
28.12.2016 ல் சென்னையில் 10000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் தொடர் முழக்க போராட்டம். என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இத்தகைய தீர்மானங்கள் செயலுக்கு வரும்பொழுது அரசுநிர்வாகம் புதிய பென்சன் திட்டத்தை மாற்றி பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சூழல் உருவாகும் எனத்தெரிகிறது.இத்தகைய போராட்ட அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி களத்தில் இறங்கியதால் மற்ற சங்கள் போராட்டாத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக