ஜனவரி 1 ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஜனவரி 1 ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம்

*ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம்*

*ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.* *2017ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் வழி பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்ய கால அவகாசம்* *தரப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி தெரிந்துள்ளது.* *மேலும் ஆதார் வழி பண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.* *டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் காட்டாயமாகிறது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here