சிவகாசி பட்டாசு ஆலை முதலாளிகளின் தொடர் போராட்டம் உண்ணாவிரதப்போராட்டமாக மாறுகிறது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிவகாசி பட்டாசு ஆலை முதலாளிகளின் தொடர் போராட்டம் உண்ணாவிரதப்போராட்டமாக மாறுகிறது

சிவகாசி நகரின் வாழ்வாதாரத்தை காத்திட நடந்து கொண்டிருக்கும் பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்தம் காலவரையின்றி தொடர்கிறது. நல்ல முடிவு வரும் வரை பட்டாசு ஆலைகள் மூடப்படுகின்றன. பட்டாசு dispatch ம் நிறுத்தப்படுகிறது. வரும் புதன் கிழமையன்று திருத்தங்கல் குறுக்கு பாதை திடலில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கவிருக்கிறது. நமது பட்டாசு தொழிலை பாதுகாத்திட மக்கள் அனைவரும் அணி திரண்டு வந்து இந்த உண்ணா விரதத்தில் கலந்து கொள்ளவும்.

இந்தியத் தொழில்களைக் காப்போம்.
தமிழ்நாட்டின் தனிப்பெருமை வாய்ந்த பாரம்பரியமிக்க பட்டாசுத்தொழிலையும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்போம்.

அனைத்திந்திய பட்டாசுத் தொழில் கூட்டமைப்பு,
சிவகாசி.

பட்டாசு தொழிற்சாலை முதலாளிகளின் இந்த போராட்டத்தினால் பாதிக்கப்படுவது தொழிலாளி மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here