- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

  தமிழ் இணைய செய்திகள்
 

www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*போக்குவரத்து ஊழியர்களின் போராட்ட துளிகள்*

*வேலூர் நிலவரம்*

*அரசு பேருந்துகள் சேவை முற்றிலும் முடங்கியது*

*வேலூர் நகர் பகுதியில் இயக்கப்படும் மிகமுக்கிய நகர பேருந்து தடமான காட்பாடி-பாகாயம் முற்றிலும் இயக்கப்படவில்லை.இத்தடத்தில் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்க்படுகிறது.

*செஞ்சி வரை இயக்கப்படும் பேருந்துகள் விழுப்புரம் வரையிலும்,திண்டிவனம் வரை இயக்கப்படும் பேருந்துகள் புதுச்சேரி வரை இயக்கப்படுகிறது

*ஆரணிக்கு பெரும்பாலும் தனியார் பேருந்துகளே வழக்கமாக அதிகம் இயக்கப்படுகிறது.ஆகவே இத்தடத்தில் பாதிப்பு ஏதுமில்லை

*திருவண்ணாமலைக்கு 20 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது

*காஞ்சிபுரம் வரை செல்லும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கம்

*தனியார் சுற்றுலா பேருந்துகள் சென்னை மற்றும் ஓசூர் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

*சேலம் மற்றும் திருச்சிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை

*பழைய பேருந்து நிலையத்திலிருந்து கிராமபுற பகுதிகளுக்கு இயக்கப்படும் நகர தடங்கள் முற்றிலும் இயக்கப்படவில்லை

*இன்று குடியாத்தம் கங்கையம்மன் சிரசு திருவிழாவிற்க்காக அரசு சார்பில் மாவட்ட முழுவதும் சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்படுவது வழக்கம்.போராட்டம் காரணமாக சிறப்புபேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*🅱24×7நியூஸ் தமிழ் இணைய செய்திகள்🅱*

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*🅱டிடி.வி தினகரனுக்கு காவல் நீட்டிப்பு..*

*🅱இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடி.வி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் காவல் நீட்டிப்பு..*

*🅱வருகிற 29 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..*

*🅱திகார் சிறையில் உள்ள தினகரன் காணொளி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டர்..*
*🅱2 பேரின் குரல் மாதிரி பதிவு சோதனை செய்ய கோரிய மனு வருகிற 18 ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு...*

💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழ் இணைய செய்திகள்

💐 *"திமுகவின் மெட்ரோ ரயில் திட்டத்தை ஜெ.,வின் கனவு திட்டம் என சொல்ல வாய் கூசவில்லையா?" - எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்!!*

💐 *ஓடும் பஸ்ஸில் கல்வீச்சு - அரசு பேருந்து ஓட்டுனரை மடக்கி பிடித்த பயணிகள்...!!!*

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த அரசு பேருந்து ஓட்டுனரை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

💐 *"அதிமுகவின் இரு அணிகளும் மக்களை கோமாளி ஆக்குகிறார்கள்"*

சசிகலா புஷ்பா சரமாரி குற்றச்சாட்டு
அதிமுகவின் ஒ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் மக்களை கோமாளி ஆக்குகிறார்கள் என எம்.பி.சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.

💐 *சென்னையை மிரட்டிய 106 டிகிரி வெயில் - வெறிச்சோடிய சாலைகள்..!!*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

💐 *நிலையங்களில் சி.சி.டிவி கேமராக்கள்..!!*

ரெயில்நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், நிர்பயா நிதியின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில்  900 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த ரெயில்வே முடிவு செய்துள்ளது.

💐 *முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு*

அரசு தரப்பில் யாரும் வராததால் நீடிக்கும் இழுபறி
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று நடைபெறவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

💐 *சேகர் ரெட்டி டைரியில் அனைத்து கட்சி பிரமுகர்களின் பெயர்கள்:*

சப்த நாடியும் ஒடுங்கி கிடக்கும் முக்கிய தலைவர்கள்!
சேகர் ரெட்டியின் டைரி குறிப்பில் இடம்பெற்றிருப்பவர்கள் மீது,  நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக அரசுக்கு வருமானவரி துறையினர் கடிதம் எழுதிய தகவல் அறிந்த உடனேயே, பலருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.

💐 *சென்னை சென்ட்ரலில் 8.3 கிலோ தங்கம் பறிமுதல்*

சென்னை: அசாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட, 2.45 கோடி ரூபாய் மதிப்புள்ள 8.3 கிலோ தங்கத்தை டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

💐 *திருப்பூரில் தந்தை, மகள் எரித்து கொலை; 2 பேருக்கு மரணத்தண்டனை*

: திருப்பூரில் தந்தை, மகளை எரித்து கொன்ற வழக்கில் 2 பேருக்குமரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல்லடம் விசைத்தறி தொழிலாளி தங்கவேலு. இவரது 11 வயது மகள் ஆகிய இருவரும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2015 அக் 6 ம் தேதி கடத்தி கொல்லப்பட்டனர், சிறுமியும் மானபங்கப்படுத்தப்பட்டிருந்தார்.இது தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மகிளா கோர்ட் நீதிபதி முகம்மது ஜியாவுதீன், குற்றவாளிகளான பல்லடம் பகுதியை சேர்ந்த செல்வம் 43 , கோவை வீர கேரளம் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் 39 ஆகிய இருவருக்கும் மரணத்தண்டனையும், தெய்வசிகாமணி39 , நாகராஜ் 27, ஆனந்த் 27 ஆகிய 3 பேருக்கும் ஆயுள் காலம் முழுவதும் ஆயுள் சிறையும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பரிமளா ஆஜரானார்.

*♨பஸ் ஸ்டிரைக்: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் ?♨*

*🌏சென்னை*

🅾❇ ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் பஸ் ஸ்டிரைக்கால் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. ஸ்டிரைக்கை வாபஸ் பெற வைக்க அரசும் தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தை உள்ளிட்ட அரசின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

*📢இந்நிலையில் இந்த ஸ்டிரைக் பற்றிய தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களின் விபரம்*

*🎙திமுக ஸ்டாலின்*

🅾❇மக்கள் படும் அவதிகளை நீக்க முதல்வர் இனியும் கவுரவம் பார்க்காமல் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

*புதிய தமிழகம் -கிருஷ்ணசாமி*

தொழிலாளர் விரோத போக்கை அரசு கைவிடவேண்டும்.மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.

*🎙பா.ஜ., தமிழிசை சவுந்தரராஜன்*

🅾❇போக்குவரத்து தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் பொது மக்களும் பாதிக்கப்படாமல் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. இடையூறு செய்பவர்களை அடையாளம் காண்க.

*🎙தேமுதிக விஜயகாந்த்*

🅾❇போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு அரசின் மெத்தனப் போக்கே காரணம். ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து 50%சம்பள உயர்வு கொடுக்க வேண்டும்.

*🎙பாமக ராம்தாஸ்*

🅾❇பேருந்துகள் ஓடாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும். பேருந்தை இயக்க கட்டாயப்படுத்தியதால் ஓட்டுனர் தற்கொலை முயற்சி: செய்தி - இதுபோன்ற செயல்களை தவிர்த்து, கோரிக்கையை வெல்வதில் கவனம் செலுத்துக.

*🎙வி.சி., திருமாவளவன்*

🅾❇போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நாட்கணக்கில் நீடித்தால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். நாட்களை கடத்தாமல் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டும்.

*🏳‍🌈தமிழ் இணைய செய்திகள்🏳‍🌈*
*🔰மாஃபா பாண்டியராஜன்*

*போக்குவரத்து ஊழியர்களின் வைப்பு நிதியை செலவு செய்தது அரசியலமைப்பு சட்டப்படி குற்றம்: மாஃபா பாண்டியராஜன்*

*போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானது: மாஃபா பாண்டியராஜன்*

*🔰🅱பாதிப்பில்லை*

*‘வான்னாக்ரை’ வைரசால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை- தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்*

*நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளில் திமுக ஈடுபட்டு வருகிறது - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.*

*நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம், இதில் கருத்து கூற விரும்பவில்லை - ஸ்டாலின்.*
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com _*🌏உலக♨ செய்திகள்🤝*_

*🌏♨அலுவலகத்தில் தனது 3 வயது குழந்தையுடன் கனடா நாட்டு பிரதமர்🤝*

🌏♨தனது 3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு குழந்தையுடன் விளையாடினார்.

*🌏♨வடகொரிய அதிபருக்கு சித்தபிரமை அமெரிக்க ஐ நா தூதர் குற்றசாட்டு🤝*

🌏♨அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் நிக்கி ஹேலி வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சித்த பிரமை பிடித்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

*🌏♨குல்பூஷன் ஜாதவ்: பாகிஸ்தான் ‘கேலிக்கூத்தான’ விசாரணையை நடத்தி உள்ளது சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதம்🤝*

🌏♨குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் ‘கேலிக்கூத்தான’ விசாரணையை நடத்தி உள்ளது சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதிட்டு உள்ளது.

*🌏♨பசி ஏற்பட்டதன் காரணமாக ஹெலிகாப்டரை மெக்டோனால்ட் உணவகத்தில் இறக்கிய பைலட்!🤝*

🌏♨ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டரை மெக்டோனால்ட் உணவகம் அருகே முன் அனுமதியின்றி பைலட் இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

*🌏♨தாங்கள் நடத்திய புதிய ஏவுகணை சோதனை பற்றிய தகவல்களை வெளியிட்ட வடகொரியா🤝*

🌏♨ஞாயிறுக்கிழமையன்று தாங்கள் நடத்திய புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை, மிக பெரிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் படைத்த ஒரு புதிய வகை ராக்கெட் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

*__✍🌏தமிழ் இணைய செய்திகள்
*🌏♨700 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்தது: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி அதிரடி டிரம்ப் கடும் கண்டனம்🤝*

🌏♨வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி அதிரடியில் ஈடுபட்டது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*🌏♨இந்தியா புறக்கணிப்பு; பாகிஸ்தான் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு பீஜிங்கில் தொடங்கியது🤝*

🌏♨பாகிஸ்தான் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் தொடங்கியது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.

*🌏♨துருக்கியில் கோர விபத்து: சுற்றுலா பஸ், மலையில் இருந்து கவிழ்ந்து 23 பேர் சாவு🤝*

🌏♨துருக்கியின் தென் பகுதியில் முக்லா மாகாணத்தில் உள்ள மார்மாரிஸ் நகர் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.

*🌏♨ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் பலி🤝*

🌏♨ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது உள்நாட்டு படைகளுடன், அமெரிக்க கூட்டுப்படைகளும் இணைந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

*🌏♨இன்று உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல்? இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை🤝*

🌏♨ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

*__✍🌍தமிழ் இணைய செய்திகள் *🔰*திமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் நாளை காலை பத்து மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here