4 வயது சிறு­வனை பாத்துக்கொள்ளும் பணிக்கு நிய­மிக்­கப்­பட்ட 18 வயது இளம் பெண் ஒருவர், அந்த சிறு­வனை கற்பழித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

4 வயது சிறு­வனை பாத்துக்கொள்ளும் பணிக்கு நிய­மிக்­கப்­பட்ட 18 வயது இளம் பெண் ஒருவர், அந்த சிறு­வனை கற்பழித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவி

4 வயது சிறு­வனை பாத்துக்கொள்ளும் பணிக்கு நிய­மிக்­கப்­பட்ட 18 வயது இளம் பெண் ஒருவர், அந்த சிறு­வனை கற்பழித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

கடந்த வியா­ழக்­கி­ழமை அன்று நடந்த இந்த சம்பவத்தை சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்தியாக வெளி­யிட்­டுள்­ளன.

எஸ்­மெ­ரல்டா மேரி மெடலின் என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் முதல் அந்த சிறு­வனை கற்பழித்துள்ளார் செய்­துள்ளார்.

இந்­நி­லையில், சிறுவன் வீடு திரும்­பிய தன் தாயிடம், மெட­லினின் தன்னிடம் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்­சி­ய­டைந்த அவனின் தாய் போலீசில் புகாரளித்துள்ளார்.

இத­னை­ய­டுத்து, சம்­பவ இடத்­திற்கு வந்த போலீசார் உண்­மையில் அவ்வாறு சிறுவன் கற்பழிக்கப்பட்டானா என்பதை கண்டறிய மெட­லி­னையும் சிறுவனையும் மர­பணு பரி­சோ­த­னைக்­காக மருத்­து­வ­ம­னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மெடலின் தான் அந்த சிறு­வ­னிடம் எந்த விதமான தவ­றான நடவடிக்கையிலும் ஈடு­ப­ட­வில்லை என வாதிட்­டுள்ளார். இதனையடுத்து அந்த மர­பணு பரி­சோ­த­னையின் முடிவுகள் கடந்த வாரம் புதன்­கி­ழமை வெளிவந்தது.

அதில், மெடலினின் உடல் உறுப்புகளில் குறிப்பிட்ட அந்த சிறுவனின் மரபணு காணப்பட்டது உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, அந்த பெண்ணை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here