- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

7- வது ஊதியக்குழு பெற்றுத்தந்த ஆசிரியர்களின்  போராட்ட காலங்களை ஈடுசெய்வது சம்பந்தமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் அலைபேசி மூலம் பேசப்பட்டதன் அடிப்படையில் தொடக்க கல்வி இயக்குனரிடம் கலந்தாலோசனை செய்து உரிய ஆணை வழங்குவதாக கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுசெயலாளரிடம் இது குறித்துபேசப்பட்டது. அவர் வரும் திங்கட்கிழமை 08/01/2018 அஅன்று  இயக்குனர் சந்திப்பின் போது  இந்த கோரிக்கை சார்பாக பேசப்பட்டு உரிய முடிவு எட்டப்படும் என்று கூறியுள்ளார்.

ஆகையால் உரிய தகவல் வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

         வை.ச.வைரமுத்து .

    மாவட்டச் செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here