நமக்கு நாமே டாக்டர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நமக்கு நாமே டாக்டர்

*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...*

*பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..*

*கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*

*துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..*

*பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..*

*எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..*

*அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..*

*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..*

*சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..*
*இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..*

*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here