சான்றிதழ் வழங்க 3 லட்சம் கேட்ட கல்லூரி: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சான்றிதழ் வழங்க 3 லட்சம் கேட்ட கல்லூரி: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் சான்றிதழ்கள் வழங்க ரூ.3 லட்சம் கேட்டதால், தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe Here