பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி பலி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளி விடுதியில் பாம்பு கடித்து மாணவி பலி





திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த வர்ஷா வயது பதினான்கு திண்டுக்கல்லில் உள்ள அவர் லேடி பெண்கள் பள்ளியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நிலையில் நேற்று இரவு பள்ளி விடுதியில் பாம்பு கிடைத்தது இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க உடனே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

Subscribe Here