கூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா?





கூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா?கூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா?
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக இருக்கும் உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


முக்கிய தேதிகள்:
1. தருமபுரி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 05.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2019 மற்றும் 13.10.2019

2. காஞ்சிபுரம்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 05.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.10.2019, மதியம் 2.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

3. விருதுநகர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 06.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 20.10.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை

4. திருநெல்வேலி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 07.09.2019

5. கரூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 10.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.10.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை

6. கிருஷ்ணகிரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 20.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.11.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை

7. திருப்பூர், தஞ்சாவூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 13.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2019, 13.10.2019 மற்றும் 20.10.2019




8. கன்னியாகுமரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 11.09.2019
9. திருச்சி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 05.10.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 03.11.2019, காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை


10. வேலூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 25.09.2019

11. மதுரை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 25.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 03.11.2019

12. கடலூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 12.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.10.2019

13. ராமநாதபுரம்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 26.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.11.2019

14. பெரம்பலூர்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய கடைசி நாள்: 23.09.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 20.10.2019


பணிகள்:
மத்திய கூட்டுறவு வங்கிப் பணிகள்: உதவியாளர் / எழுத்தர்

காலியிடங்கள்:
1. காஞ்சிபுரம் - (108 + 130) = 238
2. திருச்சி - (68 + 74) = 142
3. விருதுநகர் - (55 + 64) = 119
4. கிருஷ்ணகிரி - 50
5. கரூர் - 30
6. கன்னியாகுமரி - 40
7. வேலூர் - 60
8. திருப்பூர் - 68
9. மதுரை - 79
10. தஞ்சாவூர் - 163
11. பெரம்பலூர் - 21
12. தருமபுரி - 119
13. திருநெல்வேலி - 70
14. கடலூர் - 59
15. ராமநாதபுரம் - 38


வயது: (01.01.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக பொதுப்பிரிவினராக இருந்தால் 30 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

குறிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10+2+3) பெற்றவர்கள் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு:
1. தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கீழ்க்காணும் இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
1. காஞ்சிபுரம்: http://www.kpmdrb.in/
2. திருச்சி: http://www.trydrb.in/
3. விருதுநகர்: http//www.vnrdrb.net/
4. கிருஷ்ணகிரி: www.drbkrishnagiri.net/
5. கரூர்: http://www.drbkarur.net/
6. தருமபுரி: http://drbdharmapuri.net/
7. மதுரை: http://drbmadurai.net/
8. கடலூர்: http://www.cuddrb.in/
9. ராமநாதபுரம்: http://www.drbramnad.net/
10. பெரம்பலூர்: http://www.drbpblr.net/

குறிப்பு:

ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு வங்கிக்கும் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரியும், கால அவகாசமும் மாறுபடும்.

தேர்வு முறை:
1. எழுத்துத் தேர்வு
2. நேர்முகத்தேர்வு

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்

Subscribe Here