விழுப்புரத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

விழுப்புரத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்




விழுப்புரம், அரியலூர், தர்மபுரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கூடிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்நிலையில் பல்கலைகழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை திரும்பப் பெறக்கோரி மூன்றாவது நாளாக விழுப்புரம் அரசு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Subscribe Here