மொழிச் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளில் விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மொழிச் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளில் விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு




மொழிச் சிறுபான்மை மாணவர்கள் படிக்க கூடிய பள்ளிகளில் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளில் விலக்கு அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது இதையடுத்து இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் 2020ஆம் ஆண்டு வரை மொழிச் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதிலிருந்து விளக்கு அளிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது

Subscribe Here