நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2019 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2019


அரசு உதவி பெறும் எமது பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு வத்தலக்குண்டு மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள் மூ.மு.எண் : 5146/ஆ2/2019 அனுமதியின்படி S CA இனப்பிரிவில் ( அருந்ததியர் ) 
ஆண் , பெண் ஆசிரியர் தேவைப்படுகிறது.
தகுதி உள்ளவர்களிடம் இருந்து வரும் 17.12.2019ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Subscribe Here