திருச்சி: தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உறுதி என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.திருச்சியில் இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக உள்ளது.பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் ஆலோசனைபடி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என்றார் அன்பில் மகேஷ்.
Post Top Ad
Home
அமைச்சர்
School news
தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது உறுதி- அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது உறுதி- அமைச்சர் அன்பில் மகேஷ்
Tags
# அமைச்சர்
# School news

About ASIRIYARMALAR
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
Newer Article
TNCSC Thanjavur Recruitment 2021 – 450 Clerk, Assistant & Watchman Vacancies
Older Article
பள்ளிகள் திறப்பு: முதல்வா் இன்று ஆலோசனை
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு.. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
பள்ளிகள் முறையாக செயல்படுகிறதா ? அதிகாரிகள் நேரில் ஆய்வு
ஆன்லைன் வகுப்புகளை குறைக்க உத்தரவு
அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை" - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!
மாணவர்களே ஹேப்பியா.. 25ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு லீவு: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
Tags
அமைச்சர்,
School news
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக