ஒ.பி.ஸ் மற்றும் ஈ.பி.எஸ் கரங்கள் ஒன்றாக இணைந்தன - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒ.பி.ஸ் மற்றும் ஈ.பி.எஸ் கரங்கள் ஒன்றாக இணைந்தன



அதிமுகவில் வரலாற்று சிறப்புமிக்க ஓர் நிகழ்வாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈ.பி.எஸ். அணியும் ஓ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது

இரு அணிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து கைகளை குலுக்கி கொண்டனர் அப்போது அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் உற்சாக மிகுதியால் கைகளை தட்டி கோஷமிட்டனர்

சில மாதங்களாகவே இரு அணிகள் இணையும் என்று எதிர்பார்த்த அதிமுக தொண்டர்களின் எண்ணம் இன்று நிறைவேறியுள்ளது.

இன்று மாலை நடைப்பெறும் புதிய அமைச்சரவையில் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜ் இடம் பெறுவார்கள் என்ற தகவல் சொல்லபடுகிறது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here