- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் இணைய செய்திகள்

*📡சென்னை சைதாப்பேட்டை இணை சார்பதிவாளரை இடமாற்றம் செய்த பத்திரப்பதிவு டி.ஐ.ஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.*
www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*📡டி.ஐ.ஜி வாசுகி மீது ஐகோர்ட் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.*

*📡சென்னை அருகே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமித்து ரூ.66 கோடி நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.*

*📡 ஆகஸ்ட் 22ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர்.*

*📡வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது, வங்கிகளை ஒருகிணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் , வராக்கடன் குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*

தமிழ் இணைய செய்திகள்

*📡 ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார் அமைச்சர் பதிவில் இருந்து விலக வேண்டும் என்று புகழேந்தி கூறியுள்ளார்.*

*📡காட்சியிலும் ஆட்சியிலும் ஜெயக்குமார் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.*

*📡 தமிழக அரசு இணையதளத்திலிருந்து அமைச்சர்கள் முகவரி நீக்கப்பட்டதற்கு ஜெயக்குமாரே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.*

*📡முகவரி நீக்கப்பட்டதன் மூலம் அமைச்சர்கள் தவறு செய்தது உறுதி ஆகிவிட்டதாக மக்கள் எண்ணுகிறார்கள் என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி பெங்களுருவில் சன்நியூஸுக்கு பேட்டி அளித்துள்ளார்.*

*📡சேலம்-தலைவாசல் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரகதீஷ் உயிரிழந்தார். மும்மூடி கிராமத்தைச் சேர்ந்த பிரகதீஷ் தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தான்.*

தமிழ் இணைய செய்திகள்
*📡 தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புகளுடன் பேரணியில் ஈடுபட்டனர்.*

*📡தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் 8வது மாநில மாநாடு தஞ்சையில் நடைபெறுகிறது.*

www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*📡டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் நிலுவைத்தொகையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.*
வானிலை அறிக்கை*

☔☔☔☔☔☔☔☔

*📡நாகை மாவட்டம் சீர்காழி,வைதீஸ்வரன் கோவில் கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.*

*📡வெய்லின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.*

*📡ஒபிஸ் ஆர்ப்பாட்டம் போலிஸ் அனுமதி ஒ.பி.எஸ் கேட்டது 10ம் தேதி போலிஸ் தந்தது 18 ம் தேதி 10 மணி முதல் 1 மணி வரை.*
[
தமிழ் இணைய செய்திகள்

*📡 மேகதாதுவில் ஆணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என்று கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா பைரே கவுடா கூறியுள்ளார்.*

*📡மேகதாதுவில் அணை கட்டுவதால் இரு மாநிலங்களுக்கும் நன்மை கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.*

www.sivakasiteacherkaruppasamy.blogspot.
*📡தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் கர்நாடகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.*

*📡சென்னை சென்ட்ரல் - மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் ரயில் 2 மணி நேரம் தாமதமாக ஜோலார்பேட்டை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.*

*📡பராமரிப்பு பணி காரணமாக லட்டேரி ரயில் நிலையத்தில் வெஸ்ட் கோஸ்ட் ரயில் நிற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*📡சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படாது - பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்...*
*
தமிழ் இணைய செய்திகள்
*📡தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 5474 பேர்களுக்கு டெங்கு பாதிப்பு - மத்திய அரசு அறிக்கை...*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here