மாணவி அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரனை வேண்டும் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாணவி அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரனை வேண்டும் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி


மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு  தமிழகம் முழுவதும் போரட்டங்கள் நடைபெற்றும் நிலையில், அனிதாவின் மரணம் குறித்து புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், மாணவி அனிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது.

அனிதா சுயமாக தற்கொலை எடுத்த முடிவு இல்லை. அனிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here