*🛑🛑ஹரியானாவில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட கல்லூரி மாணவன்: போலீசார் விசாரணை* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🛑🛑ஹரியானாவில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட கல்லூரி மாணவன்: போலீசார் விசாரணை*

*ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தின் கர்கோடா பகுதியில் உள்ள கல்லூரியில் ஒரு மாணவன் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியால் சுட்ட மாணவனின் அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்*

*|➖➖➖➖➖➖➖➖➖➖|*
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here