சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் இடி தாக்கியதில் பட்டாசு ஆலை தரைமட்டம் - ஒருவர் பலி_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் இடி தாக்கியதில் பட்டாசு ஆலை தரைமட்டம் - ஒருவர் பலி_*


விருதுநகர்-  மவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் இடி தாக்கியதில் பட்டாசு ஆலை தரைமட்டம் ஆகியது. அந்த விபத்தில் சிக்கி ஒருவா் உயிரிழந்தார். பின்னர் தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here