TNPSC GROUP 4 சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 3 ல் தொடக்கம். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

TNPSC GROUP 4 சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 3 ல் தொடக்கம்.

டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குரூப்-4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடந்தது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் விவரம் ஜூலை 30-ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இத்தேர்வு தொடர்பான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகேயுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் டிசம்பர் 3 முதல் நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட் டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசை மற்றும் அழைப்புக் கடிதம் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe Here