8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 62ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 62ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை


சென்னையில் செயல்பட்டு வரும் என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், போட் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிர்வாகம்: தேசிய மாணவர் படை
பணியிடம்: சென்னை தேசிய மாணவர் படை அலுவலகம் 
மொத்த காலியிடங்கள்: 08 
பணி மற்றும் காலியிடங்கள் விபரம்: 
பணி: Driver  – 04 
சம்பளம்: மாதம் ரூ.19500-62000
பணி: Store Attendants – 1 
சம்பளம்:  மாதம் ரூ.15900-50400
பணி: Office Assistants – 02 
பணி: Chowkidar
பணி: Boat Keeper – 01
சம்பளம்: மாதம் ரூ.15700-50000
பணி: Boat Lascasr
சம்பளம்: மாதம் ரூ.15700-50400
தகுதி: அனைத்துப் பணியிடங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் . மூன்று ஆண்டுகள் ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 53க்குள்ளும் , மற்ற பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 48க்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: https://cms.tn.gov.in/sites/default/files/documents/QR_NCC_100818_0.pdf  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 13 (TN) Bn NCC, No. 161, Periyar EVR High Road, Kilpauk, Chennai -600 010. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2019 q

Subscribe Here