தொடர்மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தொடர்மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு


சென்னை: தொடர்மழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்க்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe Here