இந்தியக் கணக்குக் தணிக்கையாளர் மையம் நடத்தும் சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் நவம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் ஆடிட்டர் பணிக்காக ...
Post Top Ad
பொறியியல் கலந்தாய்வில் 89,000 இடங்கள் காலியாக வாய்ப்பு.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 89 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதில் மாணவர் சேர்க்கைக்கான கலந்த...
ஆன்லைனில் ஈபி பில் கட்டுறவங்களா. நீங்க ...... இணையதள முகவரிகள் மாற்றம்
தமிழ்நாடு மின்சார வாரிய இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் மூலம் மின் இணைப்பு விண்ணப்பம், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.நவீனமாக மின்னணு முறையில் மின்சார வாரியத்தை மேம்ப...
அண்ணா பதக்கம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்“ பெற தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்“ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால...
அரசுத்துறை வேலை என்று போலிக் கடிதத்தை நம்பி ஏமாற வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
அரசுத்துறை வேலை என்று போலிக் கடிதத்தை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:”திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலகில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2018-2019 ஆம் ஆ...
தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்
தமிழகத்தின் மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, பெரம்பலூர், கரூர், கன்னியாகுமரி , பெரம்பலூர் உட்பட 18 அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.8 மாவட்ட ஆட்சியர்கள், மாற்றம் தவிர வேறு சில அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ...
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணி வேலைவாய்ப்பு
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு, அக்.9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் மாவட்டம் வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்கள் (16) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்க...
அக்.5-இல் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு: மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொள்ள அழைப்பு
மத்திய தகவல் அமைச்சகம் சாா்பில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடா்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க மாணவா்கள், ஆசிரியா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்க...
புதுச்சேரி மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்
9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்தார்.p>...