மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பிரிவு உள்ளிட்ட அலுவலங்கங்களை மூடல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பிரிவு உள்ளிட்ட அலுவலங்கங்களை மூடல்

 


மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பிரிவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் உடன் பணிபுரியும் ஊழியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றிதழ் பிரிவு உள்ளிட்ட அலுவலங்கங்களை மூடவும் காமராஜர் பல்கலை. பதிவாளர் வசந்தா உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here