2019- 20ஆம் ஆண்டுக்கு அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1,044 கோடி பணம் எங்கே ? மாணவர்கள் கேள்வி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

2019- 20ஆம் ஆண்டுக்கு அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1,044 கோடி பணம் எங்கே ? மாணவர்கள் கேள்வி

 


ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு 2019- 20ஆம் ஆண்டுக்கு அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1,044 கோடி பணம் எங்கு சென்றது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி இன்றுடன் 49-வது நாளாகப் பல்வேறு நூதன முறைகளில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here