அரசுப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கிறார்கள்.. விருப்பம் இருப்பின் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். நாளை 22.11.2023 கடைசி நாள் 7550285342 / 9962865080 ...
Post Top Ad
சிறந்த மாணவன் மற்றும் சமூக பணியாளர் சிறப்பை பெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானி சி.அனிஷ்
பல்துறை சாதனை நாயகன்.இளம் அறிவியல் விஞ்ஞானி.கிராண்ட் மாஸ்டர்.மதிப்புறு முனைவர்.சி.அனிஷ். சிறந்த மாணவன் மற்றும் சமூக பணியாளர்.பெயர்.சி.அனிஷ். வயது.10. பிறந்த தேதி.23-4-2012. பிறந்த இடம்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் தற்போது சென்னை வேளச்சேரி...
கனமழை காரணமாக இன்று (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
6:59 AM RAIN HOLIDAY, கனமழை காரணமாக இன்று (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் : ⭕ திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) ⭕ சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் ) ⭕ புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) விடுமுறை இல்...
BSNL அதிரடி பிளான்
நாட்டின் ஒரே பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், பிராட்பேண்ட் சேவையில் போட்டியாளர்களாக உள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்களை ஸ்மார்டாக எதிர்கொள்ளும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்துக்கே போட்டியை உண்டாக்கும் வகையிலான த...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. - 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு – வடமேற்கு திசையில்...
SPF வட்டி கணக்கிடுதல் தொடர்பாக திருத்திய ஆணை - ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை
SPF வட்டி கணக்கிடுதல் தொடர்பாக திருத்திய ஆணை வந்துள்ளது. கருவூல அலுவலர்களிடம் பேசி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளலாம். 1996-2023வரை ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை கிடைக்கும். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); TEACHERS N...
ஆசிரியர் ஒற்றர்கள் ; கல்வித்துறையில் அலறும் சங்கங்கள் ' நெருக்கடி டெக்னிக் '
கல்வித்துறையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் சங்கங்களை உடைத்து ஆதரவு சங்கங்களாக மாற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநில அளவில் அரசு, உதவிபெறும் தொடக்க, உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு என 50க்கும் மே...
ஆதார் போல் மாணவருக்கு வருகிறது அபார்
'ஆதார்' போல், பள்ளி மாணவர்களுக்கென தனித்துவ அடையாள அட்டை, 'அபார்' எனும் பெயரில், விரைவில் வர உள்ளது. மக்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது போல், நாடு முழுதும் பள்ளி மாணவ -- மாணவியருக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது....
10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்
10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு!ஆணை👇G.O.Ms.No.197 - Download here ...
பதவி உயர்வுக்கு TET தேவை - வழக்கின் தற்போதைய நிலை
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நிதியுதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி தேவை என்று தனி நீதிபதியும் பின்னர் இரண்டு நீதிபதிகள் அமர்வ...
மாவட்டக் கல்வி அலுவலகங்கள் - நிருவாக மறுசீரமைப்பு - மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் ஆண்டாய்வு மேற்கொள்ளல் - அறிக்கை கோருதல் - சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வித்துறை - நிருவாக மறுசீரமைப்பு - அரசாணை ( நிலை ) எண் . 151. பள்ளிக் கல்வித்துறை . நாள் : 09.09.2022 ன் படி 01.10.2022 முதல் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் - நிருவாக மறுசீரமைப்பு - மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) முதன்மைக் கல்வி அலுவலர் ந...
அரசுப் பள்ளிகளுக்கான மாநில கலை திருவிழா போட்டி நவ.15-ம் தேதி தொடக்கம்: வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்த உத்தரவு.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாநில கலைத் திருவிழா போட்டிகள் நவ.15-ம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அன...
கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரிய விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரிய விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு. Dir Proceedings - Download here ...