தமிழ் ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி மற்றும் கணித செயல்பாடுகள் சோதனை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி மற்றும் கணித செயல்பாடுகள் சோதனை

தமிழகம் முழுவதும் 3ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு  வரையிலான பள்ளி மாணவர்களின்  தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பு திறன் மற்றும் கணித செயல்பாடுகள்  பற்றிய வீடு வீடாக சென்று கள ஆய்வு சோதனை செய்ய தமிழ் நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது. அதன் பொருட்டு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1 முதல் 10 தேதி வரை வாசிப்புத்திறன் சோதனை நடைபெறுகிறது. கடந்த காலங்களில் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சர்வே முடிவுகளை கருத்தில்கொண்டு சமச்சீர் கல்வி கொண்டு வந்தது உட்பட பல முக்கிய முடிவுகளை  மத்திய மாநில அரசுகள் எடுதக்க உதவியாயிருந்தது.அந்த வகையில் இந்த ஆய்வும் அரசின் குறைகளை தீர்க்க உதவும் ஆகையில் பொதுமக்கள் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    
 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here