_மீ்ண்டும் மியான்மர் எல்லை அருகே தாக்குதல் நடத்திய சிறப்பு படை வீரர்கள்_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

_மீ்ண்டும் மியான்மர் எல்லை அருகே தாக்குதல் நடத்திய சிறப்பு படை வீரர்கள்_*

* இந்திய மியான்மர் எல்லை அருகே அதிகாலை 4.45 மணி அளவில் இந்திய ராணுவம் திடீரென அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.

* இதில் நாகலாந்து பிரிவினை தீவிரவாதிகள் பலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

* இதை  ராணுவத்தின் கிழக்கு கட்டளை தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

* இதில் இந்திய வீரர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

* இது போல ஏற்கனவே ஒருமுறை மியான்மாருக்குள் புகுந்து இராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.

தேவை இருக்கும் பட்சத்தில் மீண்டும் சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும் என தளபதி ராவத் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here