கூட்டுறவு சங்க தேர்தல் : இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும்!!! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கூட்டுறவு சங்க தேர்தல் : இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும்!!!

*கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட
இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.*

*மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் விரிவான ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.*

*எதிர் மனுதாரரான அதிமுக தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here