🔶🔶அரசுப் பள்ளிகளில் சுயசிந்தனையை வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்கள் - முதலமைச்சர் பழனிசாமி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔶🔶அரசுப் பள்ளிகளில் சுயசிந்தனையை வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்கள் - முதலமைச்சர் பழனிசாமி*

*🔶அரசுப் பள்ளிகளில் சுயசிந்தனையை வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கற்பிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்*

*🔶கிருஷ்ணகிரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம், கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை அவர் இன்று திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, நாட்டிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாகக் கூறினார்*

*🔶கல்வித்துறை முன்னேற்றம் காண அதிமுக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் குறைந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்*

*🔶தமிழகத்தில் அதிக பள்ளிகள் திறக்கப் பட்டிருப்பதால் குற்றங்கள் குறைந்து, மாநிலமே அமைதிப்பூங்காவாக திகழ்வதாகவும் முதலமைச்சர் கூறினார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here