8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை.! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை.! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!



தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தவறியவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 07

கல்வித் தகதி : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.tn.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.09.2019 தேதிக்குள் (இன்றே கடைசி நாள்) விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதி பட்டியல், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tn.gov.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். இப்பணியிடம் குறித்த அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Subscribe Here