தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Subscribe Here