மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு மாணவி பலி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு மாணவி பலி

 ராணிப்பேட்டை அருகே வீட்டில் மின்விசிறி ஸ்விட்சை போட்ட மாணவி மின்சாரம் தாக்கி பலியானார்.

பலி

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே வீட்டில் மின்விசிறி ஸ்விட்சை போட்ட 9ம் வகுப்பு மாணவி அஸ்வினி மின்சாரம் தாக்கி பலியானார்.

மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here