நீட் தேர்வு முறைகேடு விவரம் : மாணவர்களின் அசல் விடைத்தாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா ? : நீதிமன்றம் கேள்வி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீட் தேர்வு முறைகேடு விவரம் : மாணவர்களின் அசல் விடைத்தாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா ? : நீதிமன்றம் கேள்வி

 


சென்னை: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் அசல் விடைத்தாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக பதில் தருமாறு ஆணையிடப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மாணவி ஸ்ரேயா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here