உலகளவில் சிறந்த சதுரங்கப் பயிற்சி வீரர்களுக்கான போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உலகளவில் சிறந்த சதுரங்கப் பயிற்சி வீரர்களுக்கான போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றி

 


திருவள்ளூர்:  உலகளவில் சிறந்த சதுரங்கப் பயிற்சி  வீரர்களை இணையவழியில் தேர்ந்தெடுக்கும் 2020ம் ஆண்டிற்கான உலகளாவிய இணையவழிப் பயிற்சி வீரர்கள் மற்றும் இளையோருக்கான விரைவு சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்ற சென்னை, மேல் அயனம்பாக்கம், வேலம்மாள் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த சதுரங்க வீரர்களான 9ம் வகுப்பு மாணவர் டி.குகேஷ் 14 வயதிற்குட்பட்டோருக்கான திறந்த வெளிப் போட்டியிலும், 10ம் வகுப்பு மாணவி ரக்ஷிட்டா ரவி 16 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு   தங்கப்பதக்கம் வென்றனர்.சாதனைகளைப் படைத்த சதுரங்க வீரர்களை பள்ளி தாளாளர் எம்விஎம்.வேல்மோகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here