தெலுங்கானாவில் கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தெலுங்கானாவில் கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

 கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்த நிலையில் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here