கார்டோசாட் – 3 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் ஒத்தி வைப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கார்டோசாட் – 3 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் ஒத்தி வைப்பு


இந்தியாவின் கார்டோசாட் – 3 செயற்கைகோள் நவம்பர் 25ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், அதனை இஸ்ரோ ஒத்தி வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் வரும் 25ம் தேதி காலை 9.28 மணியளவில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. அதனுடன் சேர்த்து அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட இருந்தன.
இந்நிலையில் பிஎஸ்எல்வி -சி47 ஏவப்படுவதை நவம்பர் 27ம் தேதிக்கு இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Subscribe Here