பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



கனமழை காரணமாக. சென்னை,தூத்துக்குடி,கடலூர் , திருவள்ளுவர்,காஞ்புரம்,செங்கல்பட்டு,ராமநாதபுரம்,ராணிப்பேட்டை,நீலகிரி 4 வட்டங்கள்,புதுக்கோட்டை 2 வட்டங்கள் என பல  மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 சென்னை,தூத்துக்குடி கடலூர்,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,ராமநாதபுரம் செங்கல்பட்டு ,ராணிப்பேட்டை,நீலகிரி 4 தாலுகாக்கள்,புதுக்கோட்டையில் 2 தாலுகாக்களிலும்  பள்ளிகளுக்கு விடுமுறை
;
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

Subscribe Here