வாழ்த்துகிறோம். வடமலாபுரம் பள்ளி தலைமையாசிரியர் திரு.ரெ.சுப்புராஜ் அவர்களுக்கு (25/05/2018) இன்று பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாவட்ட செயலாளர் திரு.வைரமுத்து ,வட்டார தலைவர் பெ.கண்ணன்,வட்டார செயலாளர் ப.கருப்பசாமி,மாவட்ட பொதுக்குழு........ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வாழ்த்துகிறோம். வடமலாபுரம் பள்ளி தலைமையாசிரியர் திரு.ரெ.சுப்புராஜ் அவர்களுக்கு (25/05/2018) இன்று பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாவட்ட செயலாளர் திரு.வைரமுத்து ,வட்டார தலைவர் பெ.கண்ணன்,வட்டார செயலாளர் ப.கருப்பசாமி,மாவட்ட பொதுக்குழு........

   வாழ்த்துகிறோம்

    வடமலாபுரம் பள்ளி தலைமையாசிரியர் திரு.ரெ.சுப்புராஜ் அவர்களுக்கு (25/05/2018) இன்று பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாவட்ட செயலாளர் திரு.வைரமுத்து ,வட்டார தலைவர் பெ.கண்ணன்,வட்டார செயலாளர் ப.கருப்பசாமி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் R.சீனிவாசன்
மூத்த உறுப்பினர் திரு.ரமேஷ.த.ஆ்
ஆகியோர் கலந்துகொண்டு தியாகச் செம்மல் என்ற நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஆசிரியர் சமுதாயத்திற்காக அரும்பாடுபட்டு டெஸ்மா சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு சிறைசென்றவர்.ஆசிரியர்களுக்காக பல இன்னல்களை அனுபவித்தவர்.
அவர் சார்ந்துள்ள இயக்கம் வேறாக இருந்தாலும் அவர் ஆசிரியர் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவையை எல்லோராலும் பாராட்டவேண்டிய தருணம்.ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களுக்காக பல தியாகங்களை செய்ததால் அன்னார் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி என்றென்றும் நன்றிகடன் பட்டுள்ளது.
அவர் வயதின் காரணமாக ஓய்வுபெற்றாலும் என்றென்றும் அவரின் ஆலோசனைகள் இளையசமுதாயத்திற்கு தேவை.
அன்னாரின் ஓய்வுகாலத்தில் சிறந்த உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
TNPTF
சிவகாசி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here