- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

   வருந்துகிறோம்

    வேண்டுராயபுரம் தலைமையாசிரியர் திரு.இன்பராஜ் அவர்களின் தாயார் திருமதி கருப்பாயம்மாள் அவர்கள் (01/05/2018) இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை  வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை காலை 10.00 மணியளவில் மாரனேரியில் நடைபெறுகிறது.
அன்னாரை இழப்பிற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
(TNPT)
சிவகாசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here