அரக்கோணம் அருகே சினிமா பாணியில் ஏர் கன் துப்பாக்கி மூலம் சுட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். இவர்களிடம் இருந்து ஏர் கன், லேப்டாப், கேமரா உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் பற...
Post Top Ad
அரக்கோணம் கொள்ளையில் கைதான பிளஸ் 2 மாணவர் - யூடியூப் பார்த்து ஏர் கன் துப்பாக்கி சுட பயிற்சி
அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை" - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.இதையடுத்து கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா வருவதால் குறைந்து காணப்பட்டதால், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் ...
ஓமிக்ரான் பரவல்..குழந்தைகள் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவது பல மடங்கு உயர்வு.. என்ன காரணம்? பின்னணி
ஓமிகரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் அது குழந்தைகள் மத்தியில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில வாரங்களாகவே உலக நாடுகளை அலறவிட்டுக் கொண்டிருப்பது என்றால் அது ஓமிக்ரான் ...
மாணவர்களே ஹேப்பியா.. 25ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு லீவு: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சென்னை: கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் சுமார் ஓன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டு கிடந்தன. ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டன.முதலில் 9-ம் வகுப்பு முதல் 12-ம்...
பள்ளி வருகைப் பதிவேட்டில் சாதிப் பிரிவுகளைக் குறிப்பிடக் கூடாது: முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றின் வருகைப் பதிவேட்டில் மாணவிகளின் பெயருக்கு எதிரே சாதியும் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையாகிய நிலையில், அத்தகைய நடைமுறை கூடாது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சேலம் மாவட்டம், ஆத்தூர...
வகுப்பறை சுத்த பணிகளில் மாணவர் ஈடுபடக்கூடாது
பள்ளி வகுப்பறைகளையும் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்' என பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மதுரை திருமங்கலம் அடுத்த கீழஉரப்பனூரைச் சேர்ந்தவர்...
EMIS இணையதளத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்து சிக்கலான கேள்விகள்-- ஆசிரியர்கள் தவிப்பு
பள்ளிக்கல்வித்துறையின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்து சிக்கலான கேள்விகள்-- ஆசிரியர்கள் தவிப்பு. ...
தமிழகத்தில் அதிகரிக்கும் ஓமிக்ரான்: இரவு நேர லாக்டவுன் அமலாகுமா? தலைமைச் செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் 34 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர லாக...
TRB - BEO Revised Mark List Released Now.
Publication of Computer Based Examination Revised Result As per Notification No. 13/2019, dated 27.11.2019, Teachers Recruitment Board conducted the Computer Based Examination for the Direct Recruitment for the post of Block Educational Officer ...
அரசு ஊழியர்களுக்கு 4 நாள் வேலை: அடுத்த நிதியாண்டு முதல் அமல்?
அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை, அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தாண்டு துவக்கத்தில், 'தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது...
தகுதித்தேர்வு நிபந்தனையால் ஆயிரம் ஆசிரியர்கள் கவலை.
தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் , தகுதி தேர்வு நிபந்தனையால் பதவி உயர்வு ஊக்க ஊதியம் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு , பணிப்பதிவேடு தொடக்கம் , பணிவரண்முறை செய்தல் போன்ற வழக்...
பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கவும் அரசின் உத்தரவுகளை செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கவும் அரசின் உத்தரவுகளை செயல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!DSE - Safety Box Proceedings - Download here.. ...
மண்டலவாரியான ஆய்வுக்கூட்டம் 22.12.2021 மற்றும் 23.12.2021 அன்று நடைபெறுதல் குறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் செய்தி வெளியீடு!
பள்ளிக்கல்வி- திருநெல்வேலி மண்டலவாரியான ஆய்வுக்கூட்டம் 22.12.2021 மற்றும் 23.12.2021 அன்று நடைபெறுதல் குறித்து இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் செய்து தகவல் தெரிவித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரகம் செய்தி வெளியீடு!Zonal Meeting DSE ...
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு..
டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடங்களில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வ...
ஆசிரியர்களுக்கு இடமாறுதல் விரைவில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் இடமாறுதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக, பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படாமல் உள்ளது. இந்த ஆண்டாவது இடமாறுதல் கவுன்சிலிங்கை ...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரியிலும் மத்திய அரசு ...
அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கட்டண விவரம் வெளியீடு
மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி உள்ள நிலையில், கல்வி கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் மருத்துவ படிப்பு இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று...
TRB - பாலிடெக்னிக் வினாத்தாள் பரப்பிய பெண் கைது!
பாலிடெக்னிக் தேர்வு வினாத்தாளை வெள்ளைத்தாளில் எழுதி, சமூக வலைதளங்களில் வெளியிட்ட நாமக்கல் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,060 விரிவுரையாளர் பணியிடங்களுக்...
போதை வஸ்துகளை பயன்படுத்தக் கூடாது என கூறிய ஆசிரியர் தலையில் குப்பை தொட்டியை கவிழ்ந்ததில் மாணவர்கள்
கர்நாடகாவில் தேவனாகிரி மாவட்டத்தில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் அவரது தலையில் குப்பைத் தொட்டியை கவிழ்த்து அத்துமீறிய சம்பவம் தொடர்பாக அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தேவனாகிரி மாவட்டம் சன்னகிரி நகரில் நல்லூரில் உள்ளது அரசு ...
School Team Visit - பள்ளி ஆய்வுக்கு வரும் கள அலுவலர்கள் பட்டியல்
School Team Visit - பள்ளி ஆய்வுக்கு வரும் கள அலுவலர்களில பட்டியல் - தஞ்சாவூர் மண்டலம் :தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக , அரசால்...
ADW - ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கு இணைய தளத்தில் பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகள்
பொது மாறுதலுக்கு இணைய தளத்தில் பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகள் http://onlinetn.com/adw/login.asx மேற்கண்ட இணையதள Address- ல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் குறியீடு ( User Name ) மற்றும் கடவுச்சொல்...
CPS ACCOUNT SLIP 2020-21 ல் missing credit இருப்பின். சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையத்தில் பதிவு செய்திட வேண்டும்
CPS ACCOUNT SLIP-2020-21-DOWNLOAD செய்யும் வழிமுறை -CLICK HERE ...
சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறிய அரசுப் பள்ளி
ஆலங்குளம்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கீழ்புறம் உள்ள தொட்டியான் குளத்தின் புறம்போக்கு ப...
பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் :
பள்ளிக் கல்வித்துறையின் அணைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலபயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் அவகளுக்கான ஆய்வுக்கூட்டம் 23.11.2202 அன்று சென்னை -85 , கோட்டூர்புரம் . அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங...