STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பெண்களுக்கு மட்டும் வெயிட் ஏறிக்கிட்ட போறதுக்கு இந்த 10 விசயம் தான் காரணமாம். எடை குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்ப

வாழ்த்துகிறோம். வடமலாபுரம் பள்ளி தலைமையாசிரியர் திரு.ரெ.சுப்புராஜ் அவர்களுக்கு (25/05/2018) இன்று பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாவட்ட செயலாளர் திரு.வைரமுத்து ,வட்டார தலைவர் பெ.கண்ணன்,வட்டார செயலாளர் ப.கருப்பசாமி,மாவட்ட பொதுக்குழு........

கருப்புப்பணம் பெருத்துவிட்டதா? ? கடந்த இரு வாரங்களாக பண மதிப்பழிப்பின்போது ஏற்பட்டது போலவே புழக்கத்துக்கான ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை எனப் புகார் பரவலாக எழுந்துள்ளது. பண மதிப்பழிப்புக்கு முன்பு எவ்வளவு பணம் புழக்கத்தில் இருந்ததோ அவ்வளவு பணமும் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டுவிட்ட போதும் ஏன் இந்தத் தட்டுப்பாடு? 

முதல்வராக முயல்கிறாரா ? செந்தில்பாலாஜி ....... எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைந்த பிறகு தினகரன் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். இதையடுத்து தனி அணியாகச் செயல்பட்டுவந்த தினகரனுக்கு முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில்பாலாஜி 

பொடுகுத் தொல்லையைப் போக்க! தலைமுடி பிரச்சினைகளில் பலருக்கும் தொல்லை கொடுத்துக்கொண்டு இருப்பது பொடுகுத் தொல்லை தான். பொடுகுக்காக ஷாம்பூகளை வாங்கிப் போட்டே , இருக்கும் முடிகளையும் இழந்தவர்கள் ஏராளம். ஆனால், வீட்டிலிருக்கும் பொருள்களைக்கொண்டே மிக எளிதாக பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

நான்காவது முறையாக மோடி சீனா பயணம்! பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி நல்லுறவு பயணமாகச் சீனாவுக்குச் செல்கிறார் என மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்! மே 8 ல் ஜாக்டோ-ஜியோவுடன் இணைந்து போராடினால் வெற்றி நிச்சயம்....

🎀 *அரசிடம் ஓய்வூதிய விபரம் இல்லை - ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி!*

ரேஷனில் சிறு தானியங்களுக்கு வரவேற்பு!

📒📕 *வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவு*

*🔰🔰பேராவூரணியில் விநோதம் அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்கநாணயம்: பெற்றோருக்கு ரூ.1,000; கிராம மக்கள் ஏற்பாடு* பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியில் சேர்த்தால் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் பெற்றோருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகையும் கிராம மக்கள் வழங்குகின்றனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் பெற்றோருக்கு. ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே 15 புதிய மாணவர்கள் சேர்ந்தனர். புதிதாக சேர்ந்தவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா கூடுதல் தொடக்கக்கல்வி அதிகாரி அங்கயற்கண்ணி தலைமையில் பள்ளியில் நடைபெற்றது. *தமிழ் இணைய செய்திகள்* விழாவில் புதிதாகசேர்ந்த 15 மாணவர்களுக்கு நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கினர். 15 குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலா ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கூட்டத்தில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது புதிதாக 50 மாணவர்களை சேர்ப்பது என்றும் அவர்களுக்கும் இதேபோல் தங்க நாணயமும் ஊக்கத்தொகையும் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன? இரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வட கொரிய தலைவருக்கு என்ன லாபம் என்ற கேள்வியை முன் வைக்கிறார் ஆய்வாளர் அங்கித் பான்டா. வட கொரியாவின் இந்த அறிவிப்பு தலைப்புச் செய்திகளாக வலம்வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஏவுகணை

சொந்த பணத்தில் ஏரிகளை தூர்வாரும் ஒய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் ’ ஓய்வுக்குப் பின்பும் நாட்டை முன்னேற்ற துடிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மறுக்கும் அரசின் நிலைபாடு மாறுமா? ?

மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அபராதம்! பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு அபராதம் விதிக்க

உத்தரவு நகல்கள் உரிய நேரங்களில் கிடைக்கிறதா? நீதிமன்றத் தீர்ப்புகள், உத்தரவு நகல்கள் உரிய நேரங்களில் கிடைக்கிறதா என்று விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரவணக் குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்

Subscribe Here