ஏப்ரல் 2018 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை!

ஏப்ரல் 30, 2018 0

மதங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை! இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களின் சித்தாந்தங்களும் மனிதநேய அடிப்படையில் உருவானவை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, மதங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை இந்தியா பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார். புத்த ப...

Read More

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை

ஏப்ரல் 30, 2018 0

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்பு மாணவர்கள் சேர்க்கையில், ‘ஆன் லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2018 – 19ம் கல்வி ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு, ‘ஆன்லைன்’ மூலம் விண்ண...

Read More

அரசு வழக்கறிஞர்கள்: உயர் நீதிமன்றம் கண்டிப்பு! அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்யக் கூடாது எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான நடைமு

ஏப்ரல் 30, 2018 0

 நடைமுறை குறித்த விதிகளை வகுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமனம் குறித்த விதிகளைத் தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரச...

Read More

அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம்- சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து

ஏப்ரல் 30, 2018 0

தமிழக பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது மிக உயர்ந்த தரத்திலான பாடத் திட்டம்: சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்ப...

Read More

6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்

ஏப்ரல் 30, 2018 0

ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால் அரசு நடுநிலைப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தற்போது 6,7,8 ம் வகுப்புகளில் ...

Read More

கூட்டுறவு சங்க தேர்தல் ...அதிமுகவுக்கு அனுமதி: எதிர்க்கட்சிகளுக்கு போலீசார் பயங்கர தடியடி!

ஏப்ரல் 30, 2018 0

திருப்பூர் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது அதிமுகவினரை மட்டுமே அனுமதிப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கு விதிக்கப்பட்டத் தடையை...

Read More

ிவகாசி பகுதியில் ஓவர்லோடு லாரிகளால் விபத்து அபாயம்_*

ஏப்ரல் 30, 2018 0

சிவகாசி : சிவகாசி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, காகித ஆலைகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள், தீப்பெட்டிகள், பிரிண்டிங் பொருட்களை சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், டெல்லி, மும்பை, ஐதரபாத், மைசூர் உள்ளிட்ட...

Read More

வேர்க்கடலை குழம்பு - செய்முறையும் மருத்துவ குணங்களும்

ஏப்ரல் 30, 2018 0

வேர்க்கடலைநறுக்கிய வெங்காயம்தேங்காய் தேவையான பொருள்கள்: வேர்க்கடலை =அரை கப்,தேங்காய் = 2 துண்டுகள்,கடுகு = தலா ஒரு ‌டீஸ்பூன்,உளுத்தம் பருப்பு = ஒரு ‌டீஸ்பூன்,சீரகத்தூள் = ஒரு ‌டீஸ்பூன்,புளிக்கரைசல்,நறுக்கிய வெங்காயம் = தலா ஒரு டேபிள் ஸ்பூன்மிளகாய்...

Read More

வெஜிடபுள் புலாவ் செய்முறையும் மருத்துவ குணங்களும் -நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

ஏப்ரல் 30, 2018 0

கேரட்பாஸ்மதி அரிசிபச்சை பட்டாணி தேவையானப் பொருள்கள்: பாஸ்மதி அரிசி – 2 கப்பெரிய வெங்காயம் – 2கேரட் -2பச்சை பட்டாணி – 100 கிராம்பீன்ஸ் – 50 கிராம்காலிஃப்ளவர்- 100 கிராம்பச்சை மிளகாய் – 2இஞ்சி பேஸ்ட் – 2 டீஸ்பூன்பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்சீரகம்-அரைத...

Read More

அரசியலில் இறங்கும் நித்யானந்தா நித்யானந்த சேனை யாருடன் கூட்டணி வைக்கப் போகிறதோ? தேசியமும் தெய்வீகமும் எங்களின் இரு கண்கள் என்ற வாசகங்களோடு திருவண்ணாமலை முழுதும் வலம்வரும், ‘நித்யானந்த சேனை’ இப்போது பரபரப்பாக பேசும்பொருளாக ஆகியிருக்கின்றன.

ஏப்ரல் 30, 2018 0

ஆன்மிக அரசியல் என்று அறிவித்து ரஜினி ஒரு பக்கம் அரசியல் ஏற்பாடுகளில் இறங்கியிருக்க, அதே ஆன்மிக அரசியல் என்னும் முழக்கத்தோடு நித்யானந்த சேனை என்ற அமைப்பைத் துவக்கி உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாகியிருக்கிறார்கள் சர்ச்சைகளை சந்தித்த சாமியார் நி...

Read More

சர்ச்சை கருத்துக்கள்: முதல்வரை அழைத்த மோடி

ஏப்ரல் 30, 2018 0

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் திரிபுரா பாஜக முதல்வர் பிப்லாப் குமார் தெப்பை, டெல்லிக்கு வருமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. திரிபுராவின் முதல்வராக பாஜகவின் பிப்லப் குமார் தெப் கடந்த மார்ச் 9ஆம் தேதி பதவியேற்றார். பதவ...

Read More

ஆளுநர்-முதல்வர் இன்று சந்திப்பு!

ஏப்ரல் 30, 2018 0

ஆளுநர்-முதல்வர் இன்று சந்திப்பு! தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசவுள்ளார். தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தொடர்ச்சியாகப் போராட்டங்கள...

Read More

தென்மாவட்டங்களில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனக்கு மறுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்

ஏப்ரல் 30, 2018 0

இது தொடர்பாக அவர் இன்று(ஏப்ரல் 30) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது|, “தென்மாவட்டங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் (சாதி ரீதியாக) இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீசார் (PSO) எனக்குப் பாதுகாப்பு அளிக்க முன்னாள்...

Read More

உதயமாகும் புதிய அரசியல் சூழல் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சந்திரசேகர ராவ் , மம்தா பானர்ஜி ஆகியோரின் இந்த முயற்சி உத்தரப் பிரதேச, பிகார் இடைத்தேர்தல்களில் பாஜகவும், காங்கிரசும் அடைந்த படுதோல்விகளுக்குப் பிறகு ஏற்பட்ட புதிய அரசியல் சூழலில் உருவெடுத்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது மட்டுமின்றி அந்தத் தொகுதிகளில் ஆறு சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு மூன்று சதவீதமாகக் குறைந்து அக்கட்சி டெபாசிட்டையும் இழந்தது. இது பாஜகவுக்கான மாற்று காங்கிரஸ் அல்ல என்பதான எண்ணத்தை மாநிலக் கட்சிகளிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றபோதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் ஏற்பட்டுவரும் சரிவின் காரணமாக அடுத்த பொதுத் தேர்தலில் அக்கட்சியால் ஆட்சியைப் பிடிக்

ஏப்ரல் 30, 2018 0

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. மாநில உரிமைகள், கல்வி, விவசாயம், நகராட்சி நிர்வாகம் முதலான அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவத...

Read More

மனித நேய மருத்துவர் கஃபீல் கானி்ன் கடிதம்!

ஏப்ரல் 30, 2018 0

*தமிழ் இணைய செய்திகள்* உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் மூளை வீங்கி இறந்தன. அப்போது அங்கு எஞ்சி இருந்த குழந்தைகளைக் காப்பாற்றத் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வ...

Read More

பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

ஏப்ரல் 30, 2018 0

பச்சைப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகர் இன்று காலை (ஏப்ரல் 30) வைகை ஆற்றில் இறங்கினார். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியவை மதுரையின் புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவின்ப...

Read More

இந்தியாவில் உட்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அகில இந்திய மாநாடும் இந்தியாவின் வளர்ச்சி பற்றிய கொள்கை முடிவுகளும்.............. காங்கிரஸ் கட்சியின் வர்க்கச் சார்பு பற்றிய நிலைப்பாடு சார்ந்த தொலைநோக்கு, தேர்தல் களத்தில் பாஜக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான உடனடிப் புரிதல் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை சிலர், கட்சிக்குள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் இருவரையும் திருப்திப்படுத்துகிற ஏற்பாடு என்று கொச்சைப்படுத்துகிறார்கள். தனியொரு தலைவரைச் சார்ந்து கட்டப்பட்ட கட்சிகளில் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம், அதற்கெல்லாம் விளக்கமளிக்காமல் நழுவலாம். ஆனால் கூட்டுத் தலைமை என்பதற்கான இலக்கணமாகவும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் அப்படியெல்லாம் அப்போதைக்கு அப்போதைய நிலைமைக்கான முடிவுகளை மட்டும் எடுக்க முடியாது

ஏப்ரல் 28, 2018 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது அகில இந்திய 22ஆவது அகில இந்திய மாநாட்டை இம்மாதம் 18 தொடங்கி 22இல் நிறைவு செய்திருக்கிறது. பொதுவாக அனைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தோழர்களும், இங்கு மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலுமே, தங்களது இத்தகைய த...

Read More

முன்னணி நகரங்களில் சொத்து விலை சரிவு! தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சொத்துக்களின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது.தொழில் நகரங்களான தூத்துக்குடி,மதுரை, சிவகாசி, காரைக்குடி,திருச்சி போன்றவை முதலீட்டு தொகை மைனஸில் செல்கின்றன. ரியல் எஸ்டேட் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன.

ஏப்ரல் 28, 2018 0

ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் நாட்டின் முன்னணி 9 நகரங்களில் சொத்து விலை 7 சதவிகிதம் சரிந்துள்ளது. வீடு வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்வான செய்தியென்றால் அது சொத்து விலை குறைந்திருக்கிறது என்பதுதான். அப்படியொரு செய்தியைத்தான் ’பிராப...

Read More

கொரியாவில் நடந்தது இந்தியா பாகிஸ்தான் உறவிலும் நடக்குமா?

ஏப்ரல் 28, 2018 0

கடந்த சில மாதங்களுக்கு முன்னா் வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே போர் மூளும் அளவுக்குப் பகைமையான உறவுகள் இருந்தன . தற்போது தீடீரென இந்த நிலை மாறி இரு கொரிய அதிபர்களும் மனம் திறந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தென் கொரியாவிலுள்ள அமைதி இ...

Read More

கோடை வெயிலைச் சமாளிக்க இந்தப் பழங்களைச் சாப்பிடுங்கள் !

ஏப்ரல் 28, 2018 0

தர்பூசணியின் பயன்கள்: தர்பூசணி கோடைக்காலத்தில் தாகத்தையும், களைப்பையும் தணிக்கக்கூடிய அற்புதமான பழம். இதில் வைட்டமின் பி1, சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்பு சத்தும் உள்ளது. இது வெள்ளரிப்பழ இனத்தைச் சேர்ந்தது. தர்பூசணி அதிக இரத்த அழுத்தத்தைக் கட்ட...

Read More

தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.

ஏப்ரல் 26, 2018 0

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், பொது இடமாறுத...

Read More
Page 1 of 121012345...1210Next �Last

Subscribe Here